தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு ... விளைபொருள் கெடாமல் இருக்க உதவும் ‘ஸ்டார்ட் அப்’ விளைபொருள் கெடாமல் இருக்க உதவும் ‘ஸ்டார்ட் அப்’ ...
திவால் சட்ட உதவியால் 250 நிறுவனங்கள் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2020
20:56

புதுடில்லி:நடப்பு ஆண்டில், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 250 நலிவுற்ற நிறுவனங்கள் திவால் சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டதாக, இந்திய திவால் மேலாண்மை வாரியத்தின் தலைவர் எம்.எஸ்.சஹூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு ஆண்டில், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், 250 நிறுவனங்கள் திவால் சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு உள்ளன.இவற்றில், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவை ஆகும்.

தோல்வியுற்ற அனைத்து நிறுவனங்களும் திவால் நிலைக்கு உட்படுத்தப்பட்டால், அவற்றில் பெரும்பாலானவை, மீள இயலாமல் போய்விடும்.கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எதிரான திவால் நடவடிக்கைகளை, வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மார்ச் 25ல் துவங்கிய பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன. எனவே, தேவைப்படும் நிலை ஏற்பட்டால், இந்த தடை ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)