இந்தியாவை என்ன செய்யலாம்? மார்க் – அம்பானி உரையாடல்! இந்தியாவை என்ன செய்யலாம்? மார்க் – அம்பானி உரையாடல்! ...  விவசாயிகள் போராட்டத்தால் நாளுக்கு ரூ.3,500 கோடி இழப்பு விவசாயிகள் போராட்டத்தால் நாளுக்கு ரூ.3,500 கோடி இழப்பு ...
குறைந்து போன குடும்பங்களின் சேமிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2020
20:35

புதுடில்லி:கொரோனா பாதிப்பால், குடும்பங்களின் சேமிப்பு குறைந்து விட்டதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


ஆய்வில் பங்கேற்றவர்களில், 68 சதவீதத்தினர், கடந்த, எட்டு மாதங்களில், தங்களுடைய சேமிப்பு குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

‘லோக்கல் சர்கிள்ஸ்’ எனும் சமூக ஊடக நிறுவனம், நுகர்வோரின் மனநிலை குறித்து அறிந்து கொள்ள, 302 மாவட்டங்களில், 44 ஆயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, சம்பள குறைப்பு, தாமதமான சம்பளம் ஆகியவற்றால், குடும்பங்களின் சேமிப்பு, குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

இருப்பினும், 50 சதவீதம் பேர், அடுத்த நான்கு மாதங்களில் தங்கள் விருப்பப்படி பொருட்கள் அல்லது சொத்துக்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.விரைவில் கடந்த ஆண்டு நிலைக்கு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையுடன் பலர் இருப்பதும், ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)