முத்தான மூன்று திட்டங்களால் முன்னேறலாம்:   அழைக்கிறது தொழில் மையம்முத்தான மூன்று திட்டங்களால் முன்னேறலாம்: அழைக்கிறது தொழில் மையம் ...  பெரும் பணக்காரர்கள் பட்டியல் இந்தியாவில் புதிதாக 40 பேர் பெரும் பணக்காரர்கள் பட்டியல் இந்தியாவில் புதிதாக 40 பேர் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் ‘அனுபம் ரசாயன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
20:50

புதுடில்லி:‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

சூரத்தை சேர்ந்த, ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், சிறப்பு வகை ரசாயனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு, 6 தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம், 760 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, கடந்த டிசம்பர் மாதத்தில் விண்ணப்பித்திருந்தது.பரிசீலனைக்குப் பிறகு, இப்போது, செபி அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மேலும், பங்கு வெளியீட்டின் போது, ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை, அதன் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, விலை சலுகையுடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)