மீண்டும் அதிகரிக்க துவங்கியது வீடு வாங்குவதற்கான தேடல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது வீடு வாங்குவதற்கான தேடல் ...  ‘நடப்பாண்டில் வீடுகள் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும்’ ‘நடப்பாண்டில் வீடுகள் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும்’ ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீடுகள் விற்பனை சென்னையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
20:00

புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வீடுகள் விற்பனை 58 சதவீதம் சரிவைக் கண்டிருப்பதாக, தரவு பகுப்பாய்வு நிறுவனமான, 'பிராப்ஈக்விட்டி' தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, ஜூன் காலாண்டில், வீடுகள் விற்பனை, 58 சதவீதம் சரிந்துள்ளது.இதற்கு ஏப்ரல், மே மாதங்களில் பரவிய கொரோனா இரண்டாவது அலை முக்கியமான காரணமாக அமைந்தது.ஊரடங்குகள் காரணமாக, நாட்டின் முக்கியமான பல நகரங்களில் வீட்டு பதிவும் தற்காலிகமாக நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டது.

மேலும், வீட்டுக்கடன் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.சென்னையை பொறுத்தவரை, வீடுகள் விற்பனை 59 சதவீதம் சரிவை கண்டது. பெங்களூரு, ஐதராபாத், மும்பை நகரங்களில் 55, 49, 63 சதவீத சரிவு காணப்பட்டது. டில்லி தலைநகர் பிராந்தியத்தில் 62 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)