ஜி.எஸ்.டி., வருவாய்  36 சதவீதம் உயர்வு ஜி.எஸ்.டி., வருவாய் 36 சதவீதம் உயர்வு ...  சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சரிவு சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சரிவு ...
தமிழக விமான நிலையங்களில் கையாண்ட சரக்குகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
20:33

சென்னை:கடந்த ஆறு மாதங்களில் 1.84 லட்சம் டன் சரக்குகள், தமிழகம் முழுதும் உள்ள விமான நிலையங்களில் கையாளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச பயணியர் விமான சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இருப்பினும், சரக்கு விமான சேவைகள் தடையின்றி செயல்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருட்களுடன், மருத்துவ பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால், 2020ம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரித்துள்ளது.இதில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 1.78 லட்சம் டன் சரக்குகள் நடப்பு ஆண்டில் கையாளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டில் 1.13 லட்சம் டன்னாக இருந்தது. மொத்தத்தில் 2020ம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 64 ஆயிரத்து 760 டன் சரக்குகள், தமிழகம் முழுதும் உள்ள விமான நிலையங்களில் அதிகம் கையாளப்பட்டுள்ளன என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)