வர்த்தகம் » பொது
பெங்களூரில் புதுமை மையம் ரிசர்வ் வங்கி துவக்கியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 மார்2022
20:58
மும்பை:ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பெங்களூரில், ‘ரிசர்வ் வங்கி புதுமை மைய’த்தை நேற்று துவக்கி வைத்தார்.இந்த மையமானது, 100 கோடி ரூபாய் ஆரம்ப மூலதன பங்களிப்புடன் துவக்கப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நிதியியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த மையம் செயலாற்றும். இந்த மையத்தின் நிர்வாகக் குழுவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட, தொழில் மற்றும் கல்வி துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 24,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 24,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 24,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 24,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!