வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: சவரன் 15 ஆயிரம் ரூபாயையும் தாண்டியதுவரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: சவரன் 15 ஆயிரம் ரூபாயையும் ... ... சென்னையில் 2வது யூனிட் துவக்குகிறது ஹண்டர் டக்ளஸ் சென்னையில் 2வது யூனிட் துவக்குகிறது ஹண்டர் டக்ளஸ் ...
சலுகை திட்டங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு கடும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2010
08:50

நியூயார்க் : அமெரிக்க அரசு அந்நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் 60,000 கோடி டாலரை (ரூ.27 லட்சம் கோடி) புழக்கத்தில் விட்டுள்ளது. இதனையடுத்து டாலர் புழக்கம் அதிகரித்துள்ளதால், இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பில் சென்ற வாரத்தில் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவடைவதால் தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் கோதுமை உள்ளிட்ட உணவு பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவினம் குறைந்துவிடும். இதனால் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். எனவே சர்வதேச அளவில் முன்பேர சந்தைகளில் இவற்றின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையும் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)