வர்த்தகம் » பொது
ஐதராபாத்திலிருந்து 15 புதிய விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மார்2011
16:17
ஐதராபாத் : ஐதராபாத்தில் இருந்து புவனேஷ்வர், விஜயவாடா, ஜெய்பூர், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு 15 புதிய விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி முதல் இந்த புதிய சேவை துவக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை, பெங்களூரு, புனே, விசாகப்பட்டினம் உள்ளிட்ட வர்த்தக நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் சேவையை அதிகப்படுத்தவும் ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. தொழிலதிபர்களின் வசதிக்காகவும், கோடை காலம் துவங்க உள்ளதை அடித்து வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்வதற்காகவும் இந்த சேவைகளை செய்ய உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!