ஐதராபாத்திலிருந்து 15 புதிய விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ்ஐதராபாத்திலிருந்து 15 புதிய விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ் ... எம்.டி.எஸ். வாடிக்கையாளர்கள்எண்ணிக்கை ஒருகோடியாக உயர்வு எம்.டி.எஸ். வாடிக்கையாளர்கள்எண்ணிக்கை ஒருகோடியாக உயர்வு ...
ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தியை பெருக்க டொயோட்டா திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2011
16:41

பெங்களுரு: உற்பத்தி அளவை அதிகரிக்க ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதையடுத்து, தேவையை நிறைவு செய்யும் வகையில், உற்பத்தி திறனை அதிகரிக்க டொயோட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.300 கோடியை முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் நி்ர்வாக இயக்குனர் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், விற்பனை அளவு 31 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது; மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எட்டியோஸ் காருக்கும் அதிக அளவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. தேவையை நிறைவு செய்யும் விதத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; பெங்களுருவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளிலும் ஆண்டுக்கு 2.1 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கு எளிதாக ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 60,000 கார்களை தயாரிக்க முடி்யும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)