ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தியை பெருக்க டொயோட்டா திட்டம்ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தியை பெருக்க டொயோட்டா திட்டம் ... நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,473 கோடி சரிவு நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,473 கோடி சரிவு ...
எம்.டி.எஸ். வாடிக்கையாளர்கள்எண்ணிக்கை ஒருகோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
01:00

சென்னை:ரஷ்ய நாட்டின் சிஸ்டீமா மற்றும் இந்தியாவின் ஷியாம் குழுமத்தின் கூட்டு நிறுவனமான சிஸ்டிமா ஷியாம் டெலிசர்வீசஸ், எம்.டி.எஸ். என்ற பெயரில், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் மொபைல் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் தொலைத் தொடர்பு துறை அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், தொலைத் தொடர்பு ÷ சவையில் களம் இறங்கியது.தற்போது, நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1கோடியை தாண்டியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதை இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.இதுதவிர, மொபைல்போன் வாயிலாக இண்டர்நெட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 5 லட்Œத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனம், நாடு முழுவதும் 130 நகரங்களில், மொபைல்போன்சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)