குறைந்த விலையிலான சேடான் கார் : போர்டு இந்தியா அறிமுகம்குறைந்த விலையிலான சேடான் கார் : போர்டு இந்தியா அறிமுகம் ... அதுல் ஆட்டோ நிறுவன விற்பனை 60 சதவீதம் அதிகரிப்பு அதுல் ஆட்டோ நிறுவன விற்பனை 60 சதவீதம் அதிகரிப்பு ...
பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை : பிரணாப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
14:26

கோல்கட்டா : பணவீக்கம் மற்றும் உணவுப்பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில், பத்திரிகயாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் விளைவாக, உணவுப்பணவீக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மார்ச் மாதத்தி்ல் 8.9 சதவீதமாக பதிவாகி உள்ள உணவுப்பணவீக்கம், 2010ம் ஆண்டு பிப்ரவரிவாக்கில் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மத்திய அரசு எடுத்த அதிரடி நடடிக்கையினால் உணவுப்பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல், பணவீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)