பதிவு செய்த நாள்
12 ஏப்2011
00:19
புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 11 சதவீதம் சரிவடைந்து, 1.19 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.33 கோடி கிலோவாக இருந்தது. @தயிலை உற்பத்தியாகும் முக்கிய வடமாநிலங்களில் Œõதகமற்ற பருவ நிலையால் @தயிலை உற்பத்தி குறைந்து போனது.இ@த மாதங்களில், நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் வடமாநிலங்களின் பங்களிப்பு, 22.20 சதவீதம் குறைந்து, 84 லட்சம் கிலோவிலிருந்து 66 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது.அ@த Œமயம்,தேயிலை ஏற்றுமதியில்,தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு 9.41 சதவீதம் அதிகரித்து, 53 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இம்மாநிலங்களின் பங்களிப்பு 48 லட்சம் கிலோவாக இருந்தது என, தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|