பாகிஸ்தானை ஒளியூட்டுகிறது இந்தியாபாகிஸ்தானை ஒளியூட்டுகிறது இந்தியா ... பங்குச் சந்தை நிலவரம்'சென்செக்ஸ்' 349 புள்ளிகள் அதிகரிப்பு பங்குச் சந்தை நிலவரம்'சென்செக்ஸ்' 349 புள்ளிகள் அதிகரிப்பு ...
ஐ.டி.பி.ஐ. பேங்க் 35 சதவீதம் டிவிடெண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2011
01:49

மும்பை:ஐ.டி.பி.ஐ. பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 1,650 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டை விட 60 சதவீதம் (1,031 கோடி ரூபாய்) அதிகம்.இதே ஆண்டுகளில், இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம் 52.50 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,726 கோடி ரூபாயிலிருந்து 4,158 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் 3 லட்சத்து 5,869 கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 37 ஆயிரத்து 584 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், திரட்டப்பட்ட டிபாசிட் 1 லட்சத்து 67 ஆயிரத்து 677 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 80 ஆயிரத்து 486 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 202 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 57 ஆயிரத்து 98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு 35 சதவீத டிவிடெண்டை வழங்க முடிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டிற்கு, வங்கி 30 சதவீத டிவிடெண்டை வழங்கியிருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)