கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர் ... புதிய பிரிமிய வருவாய் அதிகரிப்பால் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 69 சதவீதமாக உயர்வு புதிய பிரிமிய வருவாய் அதிகரிப்பால் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை ... ...
ஆக்சிஸ் பேங்க்140 சதவீத டிவிடெண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2011
01:39

மும்பை:ஆக்சிஸ் பேங்க் சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில்1,020 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 33 சதவீதம் (765 கோடி ரூபாய்) உயர்வாகும்.ஆக்சிஸ் வங்கி சென்ற முழு நிதியாண்டில் 3,388 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இதுகடந்த நிதியாண்டை விட 35 சதவீதம் (2,515 கோடி ரூபாய்) அதிகமாகும். வங்கி திரட்டிய டிபாசிட் 34 சதவீதம் வளர்ச்சி கண்டு 1 லட்சத்து 41 ஆயிரத்து 300 கோடி ரூபாயிலிருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 238 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 36 சதவீதம் வளர்ச்சியடைந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 341 கோடி ரூபாயிலிருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 407 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி சென்ற நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு140 சதவீத டிவிடெண்டு வழங்க உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)