சேவையை விரிவுபடுத்துகிறது யெஸ் பேங்க்சேவையை விரிவுபடுத்துகிறது யெஸ் பேங்க் ... மார்க் ஸ்வர்ணபூமி இரு புதிய திட்டங்கள் அறிமுகம் மார்க் ஸ்வர்ணபூமி இரு புதிய திட்டங்கள் அறிமுகம் ...
வீட்டு வதி கடன்யெஸ் பங்க் - டி.எச்.எப்.எல். ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2011
00:14

சென்னை:யெஸ் பங்க், அதன் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு வதிக் கடன் வழங்குவதற்காக, திவான் அவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் (டி.எச்.எப்.எல்.,) நிறுவனத்துடன், ஒப்பந்தம் öய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, 25 நகரங்களில் உள்ள யெஸ் பங்கின் 60 கிளைகளில், வாடிக்கையாளருக்கான வீட்டு வதிக் கடனை, திவான் அவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் வழங்கும். இதுகுறித்து, யெஸ் பங்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை யெல் அதிகாரியான ரானா கபூர் கூறுகையில், 'இந்த ஒப்பந்தத்தின் மூலம் வங்கி வாடிக்கையாளருக்கு அதிகளவில் வீட்டு வதி கடன் வழங்க முடியும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)