விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது பாலிமெட்விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது பாலிமெட் ... எனி டைம் லாக்கர் : ஐடிபிஐ அறிமுகம் எனி டைம் லாக்கர் : ஐடிபிஐ அறிமுகம் ...
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் ரூ.52 கோடிக்கு உற்பத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2011
14:29

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 16.12.2010 அன்று கரும்பு அரவை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கரும்பு அரைத்ததில் 151 நாட்கள் வரை ஆலை இயங்கி உள்ளது. கடந்த 15.5.2011 அன்று அரவை சீசன் முடிந்தது. சர்க்கரை கட்டுமானம் 9.75 வரை கிடைத்துள்ளது. இந்த சீசனில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 553 டன் வரை கரும்பு அரைக்கப் பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி, செங்கல்வராயன், பெரம் பலூர் ஆலைகளில் இருந்து 25 ஆயிரம் டன் வரை இந்த ஆலைக்கு கரும்பு வரப் பெற்றதால்தான் நடப்பு வருட சீசனில் ஆலை தடங்கள் இல்லாமல் இயங்கியதற்கு காரண மாகும். தினமும் சுமார் 1500 டன் வரை கரும்பு அரைக்கப் பட்டுள்ளது. இந்த வருடம் 100 கிலோ கொண்ட சீனி மூடைகள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 270 வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1 டன் கரும்பு ரூ.1900-க்கு கொள்முதல் செய்யப் பட்டது. சர்க்கரை கட்டு மானத்தையொட்டி டன்னுக்கு ரூ.45 வரை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுபோக அரசு நிர்ணயிக்கும் தொகையிலானும் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)