சரிவில் முடிந்தது வர்த்தகம்சரிவில் முடிந்தது வர்த்தகம் ... மாருதி சுசூகி இந்தியா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது மாருதி சுசூகி இந்தியா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது ...
ரியல் எஸ்@டட் துறையில் 71 நிறுவன பங்கு பரிவர்த்தனை 38சதவீதம்சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2011
00:01

மும்பை: சேன்ற மே மாதம், ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனங்களின் அன்றாடசராசரி பங்கு வர்த்தக எண்ணிக்கை, 38சதவீதம் குறைந்து 46ஆயிரத்து 626 ஆக குறைந்துள்ளது. இது,கடந்த ஆண்டு இ@த மாதம் 75ஆயிரத்து 310 ஆக இருந்தது.ரியல் எஸ்@டட் நிறுவனமான டீ.எல். எப்-ன் அன்றாடசராசரி பங்கு வர்த்தக எண்ணிக்கை,சென்ற மாதம் 33.7சதவீதம்சரிவடைந்து 5,869ஆக ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இ@த மாதத்தில் 8,853 இருந்தது. இ@த @பால் எச்.டீ.ஐ.எல் நிறுவனத்தின் அன்றாடசராசரி பங்கு வர்த்தக எண்ணிக்கையும், 7,967-ல் இருந்து 6,499 ஆக குறைந்துள்ளது.இது குறித்து இத்துறையை ÷ர்ந்த ஒருவர் கூறும்@பாது, 'ரியல் எஸ்@டட் துறையின் வளர்ச்சி மந்த கதியில் உள்ளது. @மலும், இத்துறை நிறுவனங்களின் நிதிநிலை செயல்பாடுகளும், எதிர்பார்த்ததை விட குறைவாக@வ உள்ளன. இதனால், இத்துறை நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகம் குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.@மலும், எல்.ஐ.சி. வீட்டுவŒதிக் கடன் நிறுவன ஊழல், '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறை@கடு தொடர்பாக யூனிடெக், டீ.பி.ரியாலிட்டீஸ் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்துள்ளது @பான்றவற்றாலும், ரியல் எஸ்@டட் துறைசார்ந்த பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடை@ய ஆர்வம் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், யூனிடெக் நிறுவனப் பங்குகளின் அன்றாடசராசரி வர்த்தகம், 83 ஆயிரத்து 220 ஆக இருந்தது. இது தற்@பாது 50சதவீதம் குறைந்து, 43 ஆயிரத்து 350 ஆகசரிவடைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு, ஜுன் மாதம் யூனிடெக் நிறுவனம், தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றை 81 ரூபாய் என்ற விலையில் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் இப்பங்கின் விலை, தற்@பாது 60சதவீதம்சரிவடைந்து 33 ரூபாய் என்ற அளவில் விலை @பாய்க் கொண்டுள்ளது.ரியல் எஸ்@டட் துறையின் மந்த நிலை @மலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்துறைசார்ந்த நிறுவனப் பங்குகள் மீதான அன்றாட வர்த்தகம் @மலும் குறையும்பட்Œத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்@பாது, ரியல்எஸ்@டட் நிறுவனப் பங்குகள் விலை மேலும் வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளதாக, இத்துறை ÷ர்ந்தவர்கள் தெரிவித்தனர்.ரியல் எஸ்@டட் துறையில், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்@டட், நி@டஷ் எஸ்@டட்ஸ், அன்Œõல் பிராப்பர்டீஸ்,ஏ.ஆர்.எஸ்.எஸ். இன்ப்ராஸ்ட்ரக்சர் புராஜெக்ட்ஸ், ஆர்பிட் கார்ப்பரேஷன், பர்ஸ்வநாத் டெவலப்பர்ஸ், @கால்@ட பாட்டீல் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட 71 நிறுவனப் பங்குகளின் அன்றாட வர்த்தக எண்ணிக்கை 38சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)