வர்த்தகம் » பொது
ஏடிஎம் சேவையை விரிவுபடுத்துகிறது யூனியன் பேங்க் ஆப் இந்தியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
15:23
மதுரை : 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், புதிதாக 2,500 ஏடிஎம்களை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, யூனியன் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் லலித் சின்கா கூறியதாவது, தங்கள் வங்கி சார்பில் 2,500 ஏடிஎம்கள் செயல்பட்டு வருவதாகவும், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இதனை 5 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், தமிழ்நாட்டில் முழுமையாக ஆட்டோமேட்டிக் செய்யப்பட்ட 5 வங்கிகளை நிறுவ உள்ளோம். 2010-11ம் ஆண்டில், ஏடிஎம்மின் மூலமான பணபரிவர்த்தனை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்வாக்கில் 35 சதவீதம் மட்டுமே அதிகரித்ததாகவும், அடுத்த நிதியாண்டில் 60 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 22,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 22,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 22,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 22,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!