சரிவில் முடிந்தது வர்த்தகம்சரிவில் முடிந்தது வர்த்தகம் ... பெட்ரோல் விலை ரூ 120 ஆக உயர்வு பெட்ரோல் விலை ரூ 120 ஆக உயர்வு ...
உருளைக்கிழங்கு விலை உயரும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2011
16:20

புதுடில்லி : உருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.5.70 முதல் ரூ.506 வரை உயரும் என சந்தை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். உருளைக்கிழங்கின் தேவை அதிகரித்திருப்பதாலும், உற்பத்தி பகுதிகளில் இருந்து சந்தைக்கு வரும் உருளைக்கிழங்கின் அளவு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாலும் உருளைக்கிழங்கின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு விநியோகம் ஜூலை மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.5.70 முதல் ரூ.506 வரையிலும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.4.20 முதல் ரூ.465 வரையும், செப்டம்பர் மாதத்தில் ரூ.4 முதல் ரூ.435.90 வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)