வர்த்தகம் » பொது
பெட்ரோல் விலை ரூ 120 ஆக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜூலை2011
16:43
ஐதராபாத்: தனி தெலுங்கானா கோரி, ஐதராபாத்தில் கடைகள் மற்றும் பங்குகள் மூடப்பட்டதால் அங்கு பெட்ரோல் விலை 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐதராபாத்தில் தனி தெலுங்கானா மாநிலம் வேண்டி போராட்டம், வன்முறை என தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி 2 நாள் அடையாள வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருகிறது. இதனால் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு பெட்ரோலின் விலை ரூ 120 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!