ஹச்.டி.எஃப்.சி., நிகரலாபம் 22 % அதிகரிப்புஹச்.டி.எஃப்.சி., நிகரலாபம் 22 % அதிகரிப்பு ... சென்செக்ஸ் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு சென்செக்ஸ் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு ...
கேரளாவில் 40,000 வாடிக்கையாளர்களை பெற பிஎஸ்என்எல் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2011
16:35

கொச்சி : கேரளாவில் 40 ஆயிரம் வாடிக்கையாளர்களை பெற பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் கேரள மாநிலத்தின் வர்த்தக தலைநகரான கொச்சியில் மட்டும் 16 ஆயிரம் வாடிக்கையாளர்களை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதே போன்று திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் அதிகளவில் வாடிக்கையாளர்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொச்சியில் 100 இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் தலைமை பொது மேலாளர் பி.டி.மேதிவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய இணைப்புக்கள் வழக்கமாக உள்ள 2 எம்.பி.பி.எஸ்., அளவில் இல்லாது 100 எம்.பி.பி.எஸ்., அளவில் இருக்கும் எனவும், அதே சமயம் இன்டர்நெட் டெலிபோனி மற்றும் வீடியோ கான்பிரசிங் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)