வர்த்தகம் » பொது
ஹச்.எஸ்.பி.சி., வங்கியில் 10 ஆயிரம் பணியிடங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
16:54
லண்டன் : சர்வதேச அளவில் முன்னணி வங்கியான ஹச்.எஸ்.பி.சி., வங்கி, வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் ஸ்கை நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 ஆயிரம் பணியிடங்களும் ஐரோப்பா அல்லாத பிற நாடுகளில் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் ஹச்.எஸ்.பி.சி., வங்கியில் 300,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹச்.எஸ்.பி.சி., வங்கி தனது அரையாண்டு திட்டம் குறித்து நாளை அறிக்கை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 31,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 31,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 31,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 31,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!