லட்சுமி விலாஸ் பேங்க் லாபம் ரூ.25 கோடிலட்சுமி விலாஸ் பேங்க் லாபம் ரூ.25 கோடி ... கெய்ரன்-வேதாந்தா பிரச்னைக்கு தீர்வு கெய்ரன்-வேதாந்தா பிரச்னைக்கு தீர்வு ...
ஐ.டீ.பீ.ஐ. பெடரல் லைப் புதிய காப்பீட்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2011
00:06

சென்னை: ஐ.டீ.பீ.ஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், 'வெல்த்சூரன்ஸ் டிரீம் பில்டர்' என்ற புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டம் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜி.வி.நாகேஸ்வரராவ் கூறியதாவது :இத்திட்டத்தில் உயிரிழப்பு இடர்பாடு மட்டுமின்றி 17 முக்கிய நோய்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், உடல் ஊனம்,விபத்து காயங்கள், போன்றவற்றுக்கான காப்புறுதியையும் வழங்குகிறது. இந்த பட்டியலில் மாரடைப்பு, இதயநாள மாற்று இணைப்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், பக்கவாதம்,கோமா,மூளை கட்டி, சிறுநீரக செயலிழப்பு, முக்கிய உறுப்பு மாற்றங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச பிரீமியம் 25 ஆயிரம் ரூபாய், அதிகபட்ச பிரிமியம் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக் கூடிய இத்திட்டத்தில், முதலீட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான முதலீட்டு பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம் இவ்வாறு நாகேஸ்வரராவ் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)