வர்த்தகம் » பொது
2010ல் எல்.ஐ.சி., சந்தை மதிப்பு 77% அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 ஆக2011
16:00
புதுடில்லி : பல்வேறு பாலிசிகளை கொண்டுள்ளதால் 2010ம் ஆண்டில் அரசுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்கு மதிப்பு 76.92 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்நிறுவன சந்தை மதிப்பு 73.02 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசின் நேரடி கட்டுபாட்டின் கீழ் இயங்குவதால் எல்.ஐ.சி., மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எல்.ஐ.சி.,யின் சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாக மாநில நிதித்துறை அமைச்சரான நமோ நாராயண் மீனா தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 13,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 13,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 13,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 13,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!