பதிவு செய்த நாள்
19 ஆக2011
00:29
புதுடில்லி: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஆக., 12ம்தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தையில், மேற்கொண்டிருந்த மொத்த முதலீட்டில், 130கோடி டாலரை (5,829கோடி ரூபாய்), திரும்பப் பெற்றுள்ளன.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 12 நாள்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், 22 ஆயிரத்து, 959கோடி ரூபாயை, பங்குச் ந்தையில் முதலீடு செய்துள்ளன. இ@த காலத்தில், இந்நிறுவனங்கள், 28 ஆயிரத்து, 788கோடி ரூபாய் மதிப்பிலான, பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதையடுத்து நிகர அளவில், இந்நிறுவனங்கள், 5,829கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் ந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது.இ@த காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 1,472கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் பத்திர முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன.நடப்பு காலண்டர் ஆண்டில், சென்ற 12ம்தேதி நிலவரப்படி, அன்னிய நிதி நிறுவனங்கள், 11.30 லட்ம் டாலர் (4,871கோடி ரூபாய் )அளவிற்கு பங்குச் ந்தையில் முதலீடு செய்துள்ளன. இது, சென்ற, 2010ம் ஆண்டு இ@த காலத்தில், 2,940கோடி டாலராக (1 லட்த்து, 26 ஆயிரத்து 714கோடி ரூபாய்) இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|