வர்த்தகம் » பொது
சில்வர் வாட்சுகளை தயாரிக்கிறது டைட்டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஆக2011
16:26
வதோதரா: பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன், அடுத்த ஆண்டு முதல் சில்வர் வாட்சுகளை தயாரிக்கவுள்ளதாக அதன் மேலாண் இயக்குநர் பாஸ்கர் பட் தெரிவித்தார். சில்வர் வாட்ச் தயாரிப்பில் ஈடுபடவுள்ள டைட்டன் நிறுவனம் அதற்கான சிறந்த தொழில்நுட்பத்தை தயாரித்து வருவதாகவும், இதன் மூலம் அவ்வாட்சுகள் நாளடைவில் மங்கிய தோற்றம் ஏற்படாத வகையிலும், எப்போதும் பளபளப்புடன் திகழும் வண்ணமும் உருவாக்கப்படும் என்று பட் தெரிவித்தார். சில்வர் வாட்சுகளைத் தொடர்ந்து டைட்டன் நிறுவனம் ஹெல்மெட் தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 23,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 23,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 23,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 23,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!