வர்த்தகம் » பொது
சென்செக்ஸ் மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஆக2011
16:57
மும்பை : கடந்த 18 மாதங்களில் முதல் முறையாக இன்றைய பகல் நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த வாரத்தில் செல்செக்ஸ் 297 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 352 புள்ளிகள் சரிந்த பங்குச் சந்தைகளில், இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 297.50 புள்ளிகள் சரிந்து 15,848.83 புள்ளிகளாகவும், நிஃப்டி 91.80 புள்ளிகள் சரிந்து 4800 புள்ளிகளாகவும் இருந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.எல்.எஃப்., உள்ளிட்ட நிறுவன பங்குகளில் ஏற்பட்ட பெரும் சரிவே சென்செக்ஸில் ஏற்பட்டுள்ள சரிவிற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!