வர்த்தகம் » பொது
உணவு தானிய உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு இலக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2011
13:36

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தியை 245 மில்லியன் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. விளைநில எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உகந்த தட்பவெப்ப நிலை உள்ளிட்ட காரணங்களால் வரலாறு காணாத அளவிற்கு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக 241.56 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டில் கோதுமை, பருப்பு வகைகள், தானியங்கள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 27,2011
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஆகஸ்ட் 27,2011
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஆகஸ்ட் 27,2011
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!