வர்த்தகம் » பொது
உணவு தானிய உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு இலக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2011
13:36
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தியை 245 மில்லியன் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. விளைநில எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உகந்த தட்பவெப்ப நிலை உள்ளிட்ட காரணங்களால் வரலாறு காணாத அளவிற்கு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக 241.56 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டில் கோதுமை, பருப்பு வகைகள், தானியங்கள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 27,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!