வடகிழக்கில் தொழில் விரிவாக்கப்பணிகளில் இமாமிவடகிழக்கில் தொழில் விரிவாக்கப்பணிகளில் இமாமி ... விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை: கோ - ஆப்டெக்ஸ் பரிந்துரை விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை: கோ - ... ...
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தது பங்குச்சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
16:38

மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்ற தகவலையும் மீறி, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பொதுவாக உலக பங்குச்சந்தைகளில் இன்று நல்ல ஏற்றம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றத்திலேயே முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 567.50 புள்ளிகளும், இன்று தொடர்ந்து 260.42 புள்ளிகளும் உயர்ந்து, இன்றைய வர்த்தக நேர முடிவில் 16,676.75 புள்ளிகளாக இருந்தது. இதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 81.40 புள்ளிகள் உயர்ந்து 5001 புள்ளிகளாக இருந்தது. இன்றைய பங்குவர்த்தகத்தின் போது, ரியாலிட்டி, உலோகம், வங்கித்துறை மற்றும் ஐ.டி., பங்குகள் நல்ல முன்னேற்றம் பெற்றிருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)