வர்த்தகம் » பொது
செப் 17ம் தேதி சோனியின் டேப்லெட் பி.சி., அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 செப்2011
14:47
டோக்கியோ: சோனி நிறுவனம் தனது முதல் டேப்லெட் பி.சி.,யை வரும் செப்டம்பர் 17ம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது. சோனி நிறுவனத்தின் இந்த பி.சி., ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வை பை வசதியை உள்ளடக்கிய இந்த எஸ்., சீரிஸ் டேப்லெட் பி.சி., ஆன்டிராய்டு 3.1 பிளாட்பார்ம் வசதியுடன் 9.4 இன்ச் டிஸ்பிளே, 16 ஜிகா பைட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் பி சீரிஸ் டேப்லெட் பி.சி.,யை அறிமுகப்படுத்தவுள்ளதாக சோனி அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 02,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!