வர்த்தகம் » பொது
இ-வேஸ்ட் எண்ணிக்கை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 செப்2011
16:04
புதுடில்லி: நாட்டில் இவேஸ்ட் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் நடத்தி யஆய்வில் தெரிவித்திருப்பதாவது:கடந்த 005-ம் ஆண்டுகளில் 1.47 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த இவேஸ்ட் கழிவுகளின் எண்ணிக்கை 2012-ம் ஆண்டில் எட்டு மெட்ரிக் டன்னாக அதிகரிக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா , தமிழ்நாடு, ஆந்திரா, உ.பி., மேற்குவங்காளம், டில்லி, கர்நாடகம் ஆகிய 10 மாநிலங்களில் 70 சதவீதம் அளவிற்கு இ-வேஸ்ட்டுகளை உருவாக்கு வதாகவும், தொடர்ந்து குஜராத், ம.பி., பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 06,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!