வர்த்தகம் » பொது
வாகன விலையை 2% உயர்த்த டோயோட்டா முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2011
13:02

புதுடில்லி : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், தனது வாகன விலையை அக்டோபர் முதல் தேதியிலிருந்து 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. வாகன தயாரிப்பிற்கான மூல பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகவலை டோயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன மேலாண்மை இணை இயக்குனர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான விலையை இந்த ஆண்டில் 3வது முறையாக டோயோட்டா நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதுவரை மொத்தம் 3 சதவீதம் உயர்த்தி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை செப்டம்பர் 07,2011
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் செப்டம்பர் 07,2011
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் செப்டம்பர் 07,2011
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ செப்டம்பர் 07,2011
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது செப்டம்பர் 07,2011
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!