பால் உற்பத்தியாளருக்கு 50 காசு போனஸ்பால் உற்பத்தியாளருக்கு 50 காசு போனஸ் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு ...
வாகன விலையை 2% உயர்த்த டோயோட்டா முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
13:02

புதுடில்லி : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், தனது வாகன விலையை அக்டோபர் முதல் தேதியிலிருந்து 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. வாகன தயாரிப்பிற்கான மூல பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகவலை டோயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன மேலாண்மை இணை இயக்குனர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான விலையை இந்த ஆண்டில் 3வது முறையாக டோயோட்டா நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதுவரை மொத்தம் 3 சதவீதம் உயர்த்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)