ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உருக்கு உற்பத்தியில் உயர்வுஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உருக்கு உற்பத்தியில் உயர்வு ... ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வு பிரசாரம் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வு பிரசாரம் ...
அசோக் லேலண்ட் நிறுவனம் "தோஸ்த்' வர்த்தக வாகனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2011
05:03

சென்னை : இந்துஜா குழுமத்தை சேர்ந்த, அசோக் லேலண்ட் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, "தோஸ்த்' என்ற இலகு ரக வர்த்தக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்நிறுவனத்தின் முதல் இலகுரக வர்த்தக வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா கூறியதாவது: நிறுவனம், சில ஆண்டுகளாக, இலகு ரக வர்த்தக வாகனங்கள் சந்தையில் நுழைய ஆர்வம் காட்டி வந்தது. தோஸ்த், வாகனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இலகு ரக வாகனத் சந்தையில் புதிய பாதையில் காலடி பதித்துள்ளது. 1.25 டன் எடையை தாங்கும் திறன் கொண்ட இந்த வாகனத்தின் விலை, 3.79 லட்சம் முதல் 4.39 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இந்த வாகனத்தை முதலில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், பின்னர் வட மாநிலங்களிலும் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு தீரஜ் இந்துஜா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)