இந்திய ரயில்வேயின் வருமானம் அதிகரிப்புஇந்திய ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பு ... இந்தியர்களின் தலைமுடி வெளிநாடுகளில் அமோக விற்பனை இந்தியர்களின் தலைமுடி வெளிநாடுகளில் அமோக விற்பனை ...
பின்லாந்து நாட்டவரை கவர்ந்திழுக்கிறது இந்திய சமோசா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
14:40

ஹெல்சின்கி(பின்லாந்து): இந்தியர்களுக்க ‌சொந்தமான சமோசா, குளோப்ஜாமூன் போன்ற திண்பண்டங்கள் பின்லாந்த நாட்ட‌வரை வெகுவாக கவர்ந்துள்ளது. பின்லாந்து நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் நடத்தி வரும் ஓட்டல்களான நமஸ்கார், காந்தி, சாம்ராட், மகாராஜா, இந்தியன்தந்தூர், மற்றும் அன்னபூர்ணாவில் சமோசா, சிக்கன் கறி, புரோட்டா போன்றவை விற்பனைசெய்யப்படுகி்ன்றன. மேற்கண்ட திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை ருசிப்பதற்காக அந்நாட்டின் துணை அதிபர் அர்ஜாசோமினென் கூறுகையில் தன்னுடைய வீட்டை வாரத்திற்கு ஒரு முறை பூட்டி விட்டு இந்திய ஓட்டல்களுக்கு சென்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். ச‌மோசா ஒன்றின் விலை 3.10 யூரோ(ரூ.185), குளோப்ஜாமூன் 5 யூ‌ரோ(ரூ. 305) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இந்திய உணவு வகைகள் ருசி்ப்பதில் பின்லாந்து நாட்டவர்கள் காதல் கொண்டுள்ளனர் என்பது இந்திய ஓட்டல்களில் கூடும் கூட்டமே அதற்கு சாட்சியாக விளங்குகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)