வர்த்தகம் » பொது
தமிழகத்திற்கு வருகிறது மலபார் கோல்ட் ஜூவல்லரி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 செப்2011
16:07
சென்னை : வர்த்தக விரிவாகத்தின் ஒரு பகுதியாக கேரளாவை தலைமையிடமாகக் கொண்ட மலபார் கோல்ட் பிளானிங் ஜூவல்லரி, விரைவில் தமிழகத்திற்கு வர உள்ளது. 2013ம் ஆண்டு முதல் உலக அளவில் 100 கிளைகளை அமைக்க இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்காக நகை தயாரிக்கும் தொழிலை தமிழகத்தில் துவங்க மலபார் ஜூவல்லரி முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தனது 60வது கிளையை ஐதராபாத்தில் நேற்று துவக்கியது. மேலும் இதன் 61வது கிளை அக்டோபர் 02ம் தேதியன்று சென்னையில் துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கோல்கத்தாவிலும் தனது தங்க நகை தயாரிப்பு ஆலையை நிறுவ மலபார் ஜூவல்லரி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 26,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!