வர்த்தகம் » பொது
கோதுமைக்கான அதிபட்ச ஆதரவு விலை அதிகரிக்க மத்திய அரசு முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 அக்2011
10:58
புதுடில்லி: கோதுமைக்கான அதிகபட்ச விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளதாவது: தற்போது ராபி பருவத்தில் உற்பத்திய செய்யப்படும் கோதுமைக்கான அதிபட்ச ஆதரவு விலையை இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்கு அதிகரிக்கப்படுகிறது. அதன்படி வரும் 2011-2012- வர்த்தக ஆண்டு மத்திய பகுதியில் கோதுமை குவிண்டால் ஒன்று ரூ. 1, 170 ஆக இருக்கும். இது குறித்து பொருளாதாரா விவகாரங்களுக்கான அதிகாரபூர்வ அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதல் பெறப்படும் எனவும், இந்த காரீப் பருவத்தில் கோதுமை உற்பத்தி 87.10 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சரத்பவார் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!