வர்த்தகம் » பொது
கோ-ஆப் டெக்சில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 அக்2011
09:55
சென்னை : கோ-ஆப் டெக்சின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, சென்னை மாவட்ட கலெக்டர் அண்ணாமலை, நேற்று துவக்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப் டெக்சில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை, சிறப்புத் தள்ளுபடி விற்பனை, நேற்று முதல் துவங்கியது. இதில், கைத்தறித் துணிகள், விசைத் தறித் துணிகள் அனைத்திற்கும், 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. விற்பனையைத் துவக்கி வைத்து, கலெக்டர் அண்ணாமலை கூறும் போது, ""கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்குத் துணி ரகங்கள் விலை குறைந்த விலையில் கிடைக்கின்றன. பார்த்தவுடன் கவரும் வகையில், துணிகளின் வடிவமைப்பு உள்ளது. இந்த தீபாவளியில், துணிகள் விற்பனை மேலும் அதிகரிக்கும்'' என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 08,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 08,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 08,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 08,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!