வர்த்தகம் » பொது
ஐரோப்பிய மண்டலத்தில் வங்கித்துறை செயல்பாட்டை அதிகரிக்க ஜெர்மன், பிரான்ஸ் முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 அக்2011
10:07

பெர்லின்: ஐரோப்பிய மண்டலத்தில் ஏற்பட்டு்ள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஜெர்மன், பிரான்ஸ் நாடுகள் இணைந்து கூட்டாக பொருளாதார மேம்பாட்டிற்காக வங்கியை துவக்க முடிவு செய்துள்ளன. ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தற்போது 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் இறுதியில், நடக்கவுள்ள ஐரோப்பியன் யூனியன் உச்சி மாநாடு ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடக்கிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைதீர்க்கள் இரு நாடுகளும் வங்கியினை துவக்கி அதன் மூதலீட்டை அதிகரிப்பு என ஒப்பந்தம் போடப்பட்டன. ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல், நிக்கோலஸ் சர்கோஸி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுளளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!