வர்த்தகம் » பொது
அனல்மின்நிலையங்களை விஸ்தரிக்கிறது ஜெ.பி.எல். நிறுவனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 அக்2011
14:48
புதுடில்லி: முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஜிந்தால் ஸ்டீல் நிறுவனம் சத்தீஸ்கரில் உள்ள தனது அனல் மின்நிலையத்தை மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தம்னார் மாவட்டத்தில் ரூ. 13 ஆயிரத்து 410 கோடி முதலீட்டில் இந்த அனல்மின்நிலையம் அமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் மேலும் விஸ்தரிக்க மத்திய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாவட்டத்தில் பரவலான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதை கொண்டு தான் ஜிந்தால் ஸ்டீல் நிறுவனம் தனது துணை நிறுவனமாக அனல்மின்நிலையம் அமைத்துள்ளது., இதன் மூலம் 50 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை பெற்று இந்த அனல்மி்ன்நிலையத்தினை அமைத்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!