வர்த்தகம் » பொது
தொழிலாளர்கள் பிரச்னை: மாருதி சுசுகியில் உற்பத்தி பாதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 அக்2011
15:02
சண்டிகர்: தொழிலாளர்கள் ஸ்டிரைக் பிரச்னையால் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சூசுகி நிறுவனம் நஷ்டத்தினை சந்தித்து வருவதால் இதனை சமாளிக்க தனது உற்பத்தியினை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. அரியானாவின் சண்டிகர் நகரில் 200 யூனிட்டுகளை கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் கார் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களையும் தயாரிக்கிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் , தொழிலாளர் பிரச்னையில் அரியானா முதல்வர் தலையிட்டு தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!