தொழிலாளர்கள் பிரச்னை: மாருதி சுசுகியில் உற்பத்தி பாதிப்பு தொழிலாளர்கள் பிரச்னை: மாருதி சுசுகியில் உற்பத்தி பாதிப்பு ... இந்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம்: எம்.ஆர்.எப். சாதனை இந்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம்: எம்.ஆர்.எப். சாதனை ...
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை: ஆனந்த்ஷர்மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2011
15:54

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டினை அதிகரிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சி.ஐ.ஐ. சார்பில் நிகழ்‌ச்சி ஒன்று புதுடில்லியின் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய வர்த்தகம் மற்றம் ‌தொழில்துறை அமைச்சர் ஆனந்த்ஷர்மா கூறியதாவது: சரக்கு , சேவை மற்றும் முதலீட்டை தாராளமாக்க ஐரோப்பிய யூனியனுடன் பரந்த அளவிலான முதலீடு மற்றும் வர்த்தகத்தின் வாயிலாக தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் இந்தியா வர்த்தக உறவினை மேற்கொண்டுவருகிறது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேடி முதலீட்டை 51 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 2011-2012-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 8 சதவீதம் இலக்கை அடையும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)