சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை: ஆனந்த்ஷர்மாசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை: ... ... சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை ...
இந்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம்: எம்.ஆர்.எப். சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2011
16:52

சென்னை: முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான எம்.ஆர்.எப்.இந்தாண்டு ரூ. 10 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் அந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் ராகுல் மேமன் கூறியதாவது: டயர் உற்பத்தியில் கடந்த 15 ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலத்தில் வர்த்தகம் ரூ. 10 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதன் வளர்ச்சி 30 சதவீதம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தில் ரூ. 900 முதல் 1000 கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டு தொடர்ந்து உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் அங்கன்பள்ளி என்ற நகரத்திலும், தமிழகத்தில் திருச்சியிலும் ஆலைகள் துவங்க திட்டமிடப்பட்டுளளது. விமான டயர்களுக்கான ஆலையில் அதிகளவு முதலீட்டை கவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)