வர்த்தகம் » பொது
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்டு வரும் முதலீடு அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 அக்2011
01:39
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு 51 சதவீதம் உயர்ந்து, 346 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 228 கோடி டாலராக இருந்தது. செப்டம்பர் வரையிலா ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 1,900 கோடி டாலராக இருந்தது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 4,400 கோடி டாலராக இருந்தது.அதிகபட்சமாக, ஜி.வி.கே.பவர் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் அதன் துணை நிறுவனமான, ஜி.வி.கே.கோல் டெவலப்பர்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தில், 141.30 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!