வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏலக்காய் விலை உயரும் அபாயம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2011
14:15

புதுடில்லி : பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏலக்காயின் தேவை அதிகரித்திருப்பதால் ஏலக்காய் விலை கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.750.80 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இருந்து சந்தைக்கு வரும் ஏலக்காய்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் பரிவர்த்தனை மற்றும் ஏலக்காயின் டிசம்பர் மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏலக்காய் விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 24,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 24,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 24,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 24,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!