வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏலக்காய் விலை உயரும் அபாயம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2011
14:15

புதுடில்லி : பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏலக்காயின் தேவை அதிகரித்திருப்பதால் ஏலக்காய் விலை கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.750.80 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இருந்து சந்தைக்கு வரும் ஏலக்காய்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் பரிவர்த்தனை மற்றும் ஏலக்காயின் டிசம்பர் மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏலக்காய் விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு அக்டோபர் 24,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் அக்டோபர் 24,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா அக்டோபர் 24,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு அக்டோபர் 24,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!