பண்டிகையால் தங்கம் விலை மேலும் உயர்கிறதுபண்டிகையால் தங்கம் விலை மேலும் உயர்கிறது ... இந்துஸ்தான் ஸிங்க்: டிவிடெண்டு அறிவிப்பு இந்துஸ்தான் ஸிங்க்: டிவிடெண்டு அறிவிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை பட்டியலில் வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2011
01:17

மும்பை:வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள், 5 மாத காலத்திற்குப் பிறகு நேற்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால் இதன் பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட 60 சதவீதம் வீழ்ச்சி கண்டது. சத்தீஸ்கரை சேர்ந்த வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், öŒன்ற ஏப்ரல் 29ம் தேதி பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பங்கு ஒன்றின் விலை 49 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மே மாதம் 10ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செயப்பட்டன.இந்நிலையில், ஏராளமானோர் பங்கு விண்ணப்பங்களை திரும்ப பெற்றுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி'க்கு புகார்கள் வந்தன.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசணையில், பங்குகள் வேண்டி 4.16 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், ஆனால், திரும்ப பெறப்பட்ட விண்ணப்பங்கள் நீங்கலாக 1.28 மடங்குகள் என்ற அளவிற்கே விண்ணப்பங்கள் வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.நிறுவனங்கள் Œõராத முதலீட்டாளர் பிரிவு மற்றும் சில்லறை முதலீட்டாளர் பிரிவில் பங்குகளை ஒதுக்கீடு செ#ததில் விகிதாச்ணூர நடைமுறையை கடைபிடிக்காததால், பங்கு ஒதுக்கீடு செயப்பட்டவர்களுக்கு, திரும்ப பங்குகளை ஒப்படைக்க öŒபி உத்தரவிட்டது. இதை எதிர்த்து வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ், பங்கு வெளியீடு தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. இதையடுத்து 15 லட்சம் பங்குகளை திரும்ப பெற கால அவகாசம் அளித்து, பங்குச் சந்தையில் பட்டியலிடலாம் என தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இப்பங்குகள் வெளியீட்டு விலையை விட 60 சதவீதம் வீழ்ச்சி கண்டு 17.75 ரூபா#க்கு கைமாறின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)