வர்த்தகம் » பொது
ஏறுமுகத்தில் நாட்டின் இறக்குமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 நவ2011
14:43

புதுடில்லி : ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில், ஏற்றுமதி 36.3 சதவீதம் அதிகரித்து 24.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இறக்குமதியும் 17.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 52 சதவீதமும், நடப்பு நிதியாண்டின் மொத்த ஏற்றுமதி 290 முதல் 300 பில்லியன் அளவை எட்டும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!