வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யுவராஜ் 215 டிராக்டர் உற்பத்தியை அதிகரிக்க மகேந்திரா திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 நவ2011
15:24

ராஜ்கோட் : ஷாபர் பகுதியில் உள்ள ஆலையில் யுவராஜ் 215 ரக டிராக்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க மகேந்திரா அன் மகேந்திரா நிறுவனம் தீர்மானித்துள்ளது. உற்பத்தியை ஆண்டுக்கு சராசரியாக 1800 லிருந்து 2500 ஆக உயர்த்த உள்ளது. இது குறித்து மகேந்திரா நிறுவன துணை தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியதாவது : இதுவரை 13,636 யுவராஜ் 215 ரக டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளது; இந்த மாடலுக்கு நாடு முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது; இதன் காரணமாகவே யுவராஜ் 215 ரக டிராக்டர்களின் உற்பத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரக டிராக்டர் 2 முதல் 5 மடங்கு வரை நிலத்தை உழுவதற்கு விவசாயிகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!