வர்த்தகம் » பொது
கடும் நஷ்டத்தில் தத்தளிக்கும் கிங்பிஷர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 நவ2011
09:48
மும்பை : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், கிஷ்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் ரூ. 230.81 கோடி என்ற அளவில் இருந்த நிகர இழப்பு, இந்த நிதியாண்டின் இதேகாலாண்டில், ரூ. 468.66 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீளமுடியாத கடனில் தவித்து வருவதால், விமான சேவையை பெருமளவு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 15,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 15,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 15,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 15,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!