வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோ தமிழகத்தில் வாகன விற்பனை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 நவ2011
02:38
சென்னை : தமிழகத்தில், சென்ற நவராத்திரி தொடங்கி தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, சென்ற ஆண்டு இதே காலத்தை விட 32 சதவீதம் அதிகரித்து 17 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகை காலத்தில், இந்நிறுவனத்தின் டிஸ்கவரி, பல்சர்,அவெஞ்சர்ஸ், பிளாட்டினா மற்றும் பாக்சர் உட்பட பல்வேறு மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் விற்பனையாயின. இது குறித்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பொது மேலாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு) சந்திரசேகர் கூறும்போது,"நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தமிழகம் முக்கிய சந்தையாக விளங்குகிறது. இனி வரும் காலத்திலும் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!