பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயருமா? மத்திய வேளாண் அமைச்சகம் பரிசீலனைபருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயருமா? மத்திய வேளாண் அமைச்சகம் ... ... ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ...
கனமழை : காய்கறிகள் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
09:17

கோயம்பேடு : கனமழை பெய்து வரும் நிலையில், வரத்து குறைவினால் கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், அவரை, முருங்கைகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், விலை உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையில், பெரிய மாற்றமில்லை.கர்நாடகா மாநிலம் மற்றும் ஊட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 15 லாரிகள் வர வேண்டிய நிலையில், 7 லாரிகளில் மட்டுமே வரத்துள்ளது. இதனால், அதன் விலை, கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு, 30லிருந்து 35 ரூபாய் உயர்ந்து, நேற்றைய தினம் கிலோ, 40 ரூபாய் என உயர்ந்தது. அவரையின் விலை கிலோ, 35 ரூபாய் எனவும், முருங்கைக்காயின் விலை கிலோ, 30 ரூபாய் எனவும், மகாராஷ்டிரா பெல்லாரியின் விலை, 18 ரூபாய் எனவும், சாம்பார் வெங்காயம், 30 ரூபாய் எனவும் உயர்ந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ஒன்றுக்கு உருளைக்கிழங்கு, 15, காலிபிளவர், 18, கோஸ், 10, பீன்ஸ், 18, நூக்கல், 13, முள்ளங்கி, 12, சவ்சவ், 13, கத்தரிகாய், 15, வெண்டைகாய், 13, புடலை, 17, பாவற்காய், 15, பச்சை மிளகாய், 12, சேனை, 15, சேம்பு,10 என, நேற்று விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்களில், மொத்த விலையிலிருந்து கூடுதலாக, 10 முதல் 15 ரூபாய் வரை விலை அதிகரித்து, சில்லரை வியாபாரிகள், விற்பனை செய்து வருகின்றனர். காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர ராஜன், கூறுகையில், ""மழையின் காரணமாக சில காய்கறிகளின் வரத்து மட்டுமே குறைந்து, அவற்றின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி, மார்க்கெட்டிற்கு 300 லாரிகளுக்கு குறையாமல் வரத்துள்ளது.,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)